/* */

அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் துப்புரவு விழிப்புணர்வு ஊர்வலம்

பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அம்மாபேட்டை பேரூராட்சி சார்பில் துப்புரவு விழிப்புணர்வு ஊர்வலம்
X

விழிப்புணர்வு ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அம்மாபேட்டை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைந்த துப்புரவு முகாம் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது.ஊமாரெட்டியூரில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பேரூராட்சித் தலைவர் கே. என். வெங்கடாசலம் தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் ஜூலி பெரியநாயகம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் டி. அருண்குமார் வரவேற்றார்.

முக்கிய வீதிகள் வழியே சென்ற ஊர்வலத்தில் சுற்றுப்புற சுகாதாரம், தூய்மையின் அவசியம் குறித்து பொதுக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, ஊமாரெட்டியூர் பகுதியில் ஒருங்கிணைந்த தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் பேரூராட்சித் தலைவர் கவிதா ரவி மற்றும் கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 15 May 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...