/* */

பெருந்துறை பேரூராட்சியில் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

பெருந்துறை பேரூராட்சியில் சாலை விரிவாக்கப் பணி காரணமாக காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெருந்துறை பேரூராட்சியில் காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
X

பெருந்துறையில் நடைபெறும் சாலை விரிவாக்க பணி.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட ஈரோடு ரோடு, அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பழைய பஸ் நிலையம் வரையிலும், மற்றும் புதிய பஸ் நிலைய பகுதியிலும், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளால் அந்தப் பகுதிகளில் உள்ள குடிநீர் குழாய்களை மாற்று இடத்தில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடையும் வரை பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி குடிநீர் வினியோகம் இருக்காது என பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...