/* */

டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரை, அரிவாளால் வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

டாஸ்மாக் விற்பனையாளரை வெட்டிய இருவர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

கோபிச்செட்டிப்பாளையம் கடத்தூர் அருகே இடையான்குட்டையில் உள்ள டாஸ்மாக் கடையில் மணிகண்டன் என்பவர் விற்பனையாளராக உள்ளார். இவர் கடந்த டிசம்பர் 15-ம் தேதி பணி முடிந்து சிவக்குமார் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள், மணிகண்டனை வழிமறித்து, தகாத வார்த்தையால் பேசி அரிவாளால் வெட்டினர். பின், சிவக்குமாரையும் தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்படி, கூடக்கரை பகுதியை சேர்ந்த பழனிசாமி, அன்பழகன் ஆகியோர் மீது, கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 17 Dec 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...