/* */

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

சித்தோட்டில் நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

HIGHLIGHTS

நகைக்காக பேரனே பாட்டியை கொலை செய்த வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
X

கொலை செய்யப்பட்ட பாட்டி கௌரி மற்றும் பேரன் கோபிநாத்.

ஈரோடு மாவட்டம் சித்தோடை சேர்ந்த கௌரி என்பவரை அவரது பேரன் கோபிநாத் என்பவர் கொலை செய்து அவர் அணிந்திருந்த 3.5 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோபிநாத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார். மேலும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட விஜயனை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Updated On: 16 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!