/* */

பவானி நகராட்சியில் 132 பேரின் வேட்புமனு ஏற்பு

பவானி நகராட்சியில் வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்தது. 2 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

பவானி நகராட்சியில் 132 பேரின் வேட்புமனு ஏற்பு
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 28ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, நேற்று நிறைவு பெற்றது. நகர்மன்ற தேர்தலில் 27 வார்டுகளுக்கு 134 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 12வது வார்டு திமுக வேட்பாளர் மூன்று மனுக்களை அளித்திருந்தார். இந்நிலையில், இரண்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, 132 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Updated On: 5 Feb 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...