Begin typing your search above and press return to search.
ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 24,724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில், பூஸ்டர் தடுப்பூசி, 19,805 பேருக்கு செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 37-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது.முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 675 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4,244 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 19 ஆயிரத்து 805 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.