/* */

ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 24,724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதில், பூஸ்டர் தடுப்பூசி, 19,805 பேருக்கு செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
X

ஈரோடு மாவட்டத்தில், 19,805 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று மொத்தம் 1,597 மையங்களில் 37-வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாம், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது.முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 675 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 4,244 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 19 ஆயிரத்து 805 பேரும் என மொத்தம் 24 ஆயிரத்து 724 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Updated On: 19 Sep 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து