/* */

தாளவாடி மலைப்பகுதியில் விவசாயியிடம் கொள்ளை

தாளவாடி அருகே விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

HIGHLIGHTS

தாளவாடி மலைப்பகுதியில் விவசாயியிடம் கொள்ளை
X

தாளவாடியில் கொள்ளையடிக்கப்பட்ட விவசாயியின் வீடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பந்தனஹள்ளி பகுதியில் ஈரோட்டைச் சேர்ந்த சண்முகம், சத்தியம்மாள் என்ற வயதான தம்பதியினர் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவரும் உறங்கிக் கொண்டிருக்கும்போது தோட்டத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர் சண்முகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவரின் கைகளை கட்டிவிட்டு வீட்டில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளவாடி காவல்துறையினர் ஈரோட்டில் இருந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும், கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர். இரவு நேரத்தில் வயதான தம்பதியினர் இதுவரை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 7 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!