/* */

பவானி அருகே கரும்பு தோட்டத்தில் தீவிபத்து

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை பகுதியில் தோட்டத்தில், கரும்பு வெட்டிய சோகையில் தீ விபத்து ஏற்பட்டது.

HIGHLIGHTS

பவானி அருகே கரும்பு தோட்டத்தில் தீவிபத்து
X

தீயணைப்பு துறையினர் தீயிணை அணைத்த போது எடுத்த படம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஜம்பை கருக்குபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் . இவர் அதேபகுதியில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். கரும்பு அனைத்தும் முழு விளைச்சல் அடைந்துள்ளதால் தற்போது, இவரது காட்டில் அறுவடை பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் கரும்பு அறுவடை செய்த சோகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றியவுடன் காற்றின் வேகத்தால் சுமார் 1 ஏக்கர் வரை தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த பவானி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Updated On: 11 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  2. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  3. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  4. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  5. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  6. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  7. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  8. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?