/* */

கவுந்தப்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல் நிலைப்பளிளில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கவுந்தப்பாடியில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
X

யானை பொம்மை வைத்து குழந்தைகளை வரவேற்ற கவுந்தப்பாடி அரசு பள்ளி.

கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப்பளிளில் இன்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் பள்ளி தலைமையாசிரியர் சேகர் முன்னிலையில் காலை எட்டு முப்பது மணியிலிருந்து பள்ளிக்கு வரும் மாணவ, மலர் மாணவிகளை தூவி இனிப்பு வழங்கி வரவேற்றார்கள். முன்னதாக மாவிலை, வாழை மரங்கள், தோரணங்கள் அமைத்து யானை பொம்மை வைத்து குழந்தைகளை மகிழ்வித்து வரவேற்கும் வகையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஆசிரியை ஆசிரியர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.

Updated On: 1 Nov 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...