/* */

பவானி சிபிஐ அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்

சிபிஐ கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி சிபிஐ அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல்
X

சிபிஐ கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கம் ஈரோடு மாவட்டம் பவானி இந்தி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பவானி நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிபிஐ மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல் கருத்துரை நிகழ்த்தினார். மேலும் நகர் மன்ற தேர்தலில் வெற்றி வேட்பாளர்கள் உள்பட கட்சியினர் பங்கேற்று மறைந்த தா.பாண்டியன் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர் முன்னெடுத்து வெற்றி கண்ட போராட்டம் உள்ளிட்ட செயல்களை கட்சியினர் நினைவு கூர்ந்து பேசினர். இறுதியாக ஒன்றிய செயலாளர் கேஎம் கோபால் நன்றியுரை நிகழ்த்தினார்.

Updated On: 27 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு