/* */

பவானி அருகே தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்

பவானி அருகே சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவால், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமானது.

HIGHLIGHTS

பவானி அருகே  தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து சேதம்
X

தீ விபத்தில் சேதமடைந்த வீடு. 

ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்குட்பட்ட சன்னியாசிபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவளாயி. இவரும் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த பவானி தீயிணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயிணை அணைத்தனர். இதனால், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதனையடுத்து, சமையல் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயிணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Updated On: 27 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...