/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் நான்கு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
X

நிலக்கடலை.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 159 மூட்டைகள் பச்சை நிலக்கடலை காய் கொண்டு வரப்பட்டது.

இதில் குறைந்த பட்சமாக 25 ரூபாய் 05 பைசாவிற்கும், அதிகபட்சமாக 34 ரூபாய்க்கும், சராசரியாக 28 ரூபாய் 52 பைசாவிற்கும் ஏலம் போனது.

இதேபோல் 105 மூட்டைகள் காய்ந்த நிலக்கடலை காய், குறைந்தபட்சம் 58 ரூபாய் 61 பைசாவிற்கும் அதிகபட்சம் 66 ரூபாய்க்கும் சராசரியாக 61 ரூபாய் 06 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய வர்த்தகத்தில், 125 குவின்டால் நிலக்கடலை கொண்டு வரப்பட்ட நிலையில், மொத்தம் நான்கு லட்சத்து 05 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 11 Nov 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்