/* */

அந்தியூரில் மழை காரணமாக மரம் விழுந்து 4 மணி நேரம் மின்தடை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

அந்தியூரில் மழை காரணமாக மரம் விழுந்து 4 மணி நேரம் மின்தடை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமானது முதல் கனத்த மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 3 மணி அளவில் அந்தியூர் பவானி சாலையில் இருந்த மரம் கம்பத்தின் மீது விழுந்தது. இதில், அண்ணாமடுவு பவர் ஹவுஸில் இருந்து தவிட்டுபாளையம் பகுதிக்கு வரக்கூடிய பிரதான மின் கம்பி அறுந்து விழுந்தது. இதனால் தவுட்டுப்பாளையம் முழுவதும் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதன்பிறகு மின்துறை ஊழியர்கள் அருந்த கம்பியை சரி செய்த பின்னர், இரவு 7 மணிக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டது.

Updated On: 19 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?