/* */

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.11 லட்சத்து 28 ஆயிரம் காணிக்கை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் இன்று காலை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.11 லட்சத்து 28 ஆயிரம் காணிக்கை
X

காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் பலர்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சபர்மதி முன்னிலையில், அந்தியூர் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் துர்க்கை வழிபாட்டு குழுவினர், உண்டியலில் இருந்த நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை பிரித்து தனித்தனியாக கணக்கிட்டனர். இதில் 11 லட்சத்து 28 ஆயிரத்து 901 ரூபாய் பணம், பொதுமக்களால் உண்டியல் மூலம் பெறப்பட்டது. மேலும், 148 கிராம் பொன்னும், 451 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது. இதையடுத்து, உண்டியலில் இருந்து பெறப்பட்ட அனைத்தும் பத்ரகாளியம்மன் கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

Updated On: 20 Oct 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து