/* */

அந்தியூர் தாலுக்கா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு

அந்தியூரில் தாலுக்கா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

அந்தியூர் தாலுக்கா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு
X

மறைந்த முத்த தலைவர் தா. பாண்டியன் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய காட்சி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகில் உள்ள அக்பர் அழி இல்ல வளாகத்தில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரண்டாவது வட்ட மாநாடு நடைபெற்றது. முன்னதாக தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தா.பாண்டியன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் கொடியேற்றி மாநாட்டை துவக்கி வைத்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் வட்டச் செயலாளர் எம்.எஸ் கிருஷ்ணகுமார் வேலை அறிக்கையை வாசித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளரும் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினருமான கே சுப்பராயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். இந்த மாநாட்டில் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வி பி குணசேகரன், கட்சி உறுப்பினர்கள் அன்புராஜ், கனகராஜ், தேவராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது