/* */

அந்தியூரில் புதிதாக கட்டப்படும் தரை பாலத்தின் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

அந்தியூர் பேரூராட்சியில் உள்ள சிங்கார வீதியில் சேதமடைந்த சாலையின் பணியை விரைந்து முடிக்க அந்தியூர் எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

அந்தியூரில் புதிதாக கட்டப்படும் தரை பாலத்தின் பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ
X

சேதமடைந்த சாலையை ஆய்வு செய்யும் எம்எல்ஏ வெங்கடாசலம்.  

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் உள்ள சிங்கார வீதி- அத்தாணி சாலை சந்திப்பில் மிக மோசமான நிலையில் சாலையில் குழி ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து அந்தியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏஜி வெங்கடாச்சலத்திற்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில், இன்று சாலையை சீரமைப்பதற்கான பணியும், புதிதாக தரைப்பாலம் கட்டும் பணியையும் துவக்கி வைத்தார். அதிகளவில் வாகன போக்குவரத்து இச்சாலையில் செல்வதால், விரைந்து பணியை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Updated On: 22 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்