/* */

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3.22 லட்சத்துக்கு விற்பனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று விவசாய விளை பொருட்கள் ஏலம் நடைபெற்றது.

இதில், 7,000 தேங்காய்கள், குறைந்தபட்ச விலையாக 5 ரூபாய் 62 பைசாவிற்கும், அதிகபட்ச விலையாக 14 ரூபாய் 72 பைசாவிற்கும்,52 மூட்டைகள் தேங்காய் பருப்பு கிலோ 69 ரூபாயில் இருந்து முதல் 90 ரூபாய் வரையிலும், 8 மூட்டைகள் எள் கிலோ 122 ரூபாய்க்கும், 10 மூட்டைகள் ஆமணக்கு கிலோ 70 ரூபாய் 69 பைசாவிற்கும் விற்பனையானது.

வர்த்தகத்தில், மொத்தம் 79 குவிண்டால் வேளாண்மை விளை பொருட்கள் 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Updated On: 5 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...