/* */

நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள்

நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வேளாண்மை அதிகாரி தகவல்.

HIGHLIGHTS

நெல் பயிரை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டுகோள்
X

பைல் படம்.

கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் தற்போது 7 ஆயிரத்து 500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பருவத்திலும், தூர்கட்டும் பருவத்திலும் இப்பயிர்களில் ஆங்காங்கே பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அறிகுறிகள் தென்படுகிறகிது. தற்போது வடகிழக்கு பருவமழை காலமாக இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் தீவிரம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது.

எனவே, விவசாயிகள் விழிப்புடன் தங்களது வயல்களை கண்காணிக்கவும், முன் எச்சரிக்கையுடன் இருக்கவும் அனைத்து பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை கடைபிடிக்கவும், கட்டுப்படுத்தவும் வேண்டும். இந்த தகவலை கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜீவா தயாளன் கூறியுள்ளார்.

Updated On: 8 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்