/* */

அரசின் நம்மைக்காக்கும் திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சேர்ப்பு

நம்மை காக்கும் 48 திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

அரசின் நம்மைக்காக்கும் திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சேர்ப்பு
X

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில், நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கல்லூரி முதல்வரிடம் கடவுச்சொல்லை வழங்கினார். பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையையும் வழங்கினார்.

Updated On: 19 Dec 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா