Begin typing your search above and press return to search.
அரசின் நம்மைக்காக்கும் திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சேர்ப்பு
நம்மை காக்கும் 48 திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளது
HIGHLIGHTS
தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில், நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் சேர்க்கப்பட்டுள்ளது. இங்கு நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, கல்லூரி முதல்வரிடம் கடவுச்சொல்லை வழங்கினார். பயனாளிகளுக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டையையும் வழங்கினார்.