/* */

பெருந்துறை அருகே நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை

பெருந்துறை அருகே நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

பெருந்துறை அருகே நோயால் அவதிப்பட்டு வந்தவர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
X

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த பொன்முடி ஊராட்சி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 54). கடந்த சில நாட்களாக கணைய நோயால் பாதிக்கப்பட்டு, உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது சல்பாஸ் மாத்திரையை சாப்பிட்டு மயங்கினார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கந்தசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 Dec 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?