/* */

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்தில் தம்பதியர் பலி

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன், மனைவி மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

கோபிச்செட்டிப்பாளையம் அருகே பைக் மீது லாரி மோதி விபத்தில் தம்பதியர் பலி
X

பைக் மீது மோதிய லாரி


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே பங்களாப்புதூர் எருமைகுட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்.விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி கீதா. இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு, டி.என்.,பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில், பெருமாள், அவரது மனைவி கீதாவும், பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், உடல்களையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர், அந்தியூர் பர்கூர் அருகே உள்ள தட்டகரை பகுதியை சேர்ந்த சிவக்குமார் (வயது 29) என்பவரை கைது செய்து, பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!