/* */

ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில்ம, நாட்டின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஆப்பக்கூடல் காவல் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில்,  குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இந்தியா நாட்டின் 73-வது குடியரசு தின விழா, நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதையொட்டி, ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் காவல்நிலையத்தில் குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில், ஆப்பக்கூடல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் ஆப்பக்கூடல் காவல் நிலைய போலீசார் கலந்து கொண்டனர். பின்னர், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 26 Jan 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  3. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  4. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  6. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  8. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  9. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  10. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!