/* */

அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாடிய 6 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது, 4 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல்.

HIGHLIGHTS

அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாடிய 6 பேர் கைது
X

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது 4 ஆயிரத்து 300 ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.அந்தியூர் அருகே மந்தை நேரு நகர் பகுதியில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்ததுதகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த சுரேஷ்குமார் ராஜா கோவிந்தன் தாமரைக்கண்ணன் பிரவீன் குமார் பிரபு ஆகிய 6 பேர் 2 சேவல்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததுஇதனை தொடர்ந்து அவர்களை சுற்றிவளைத்து கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு சேவல்கள் பணம் 4 ஆயிரத்து 300 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 28 Nov 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்