/* */

பெருந்துறையில் 5 வடமாநில இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை

தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 5 வடமாநில இளம்பெண்கள் மாயமானது குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெருந்துறையில் 5 வடமாநில இளம்பெண்கள் மாயம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் ஒரு தனியார் ஜவுளி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் நிறுவனத்தின் அருகே உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ரித்தராணி தண்டாபார்ட் (வயது24), சுனிலி ஹன்ஸ்டா (வயது 21) , ஹல்மிதா ஹன்ஸ்டா (வயது 19), ரண்டி ஹோ (வயது 20), சால்மி முன்டா (வயது 21 ) ஆகிய 5 வடமாநில பெண்களும் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றனர். பின்னர், இரவு 8 மணிக்கு ஆகியும் விடுதிக்கு வராததால் விடுதி காப்பாளர் ரெபதிபத்ரா பெருந்துறை போலீஸில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Sep 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...