/* */

கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாநகரில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல்
X

பைல் படம்.

ஈரோடு மாநகரில் கடந்த ஒரு வாரத்தில், முக கவசம் அணியாமல் மற்றும் முறையாக முக கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாடிக்கையாளர்களை அனுமதித்த வணிக நிறுவனங்களுக்கு என இதுவரை ரூ.1லட்சத்து 25ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக நிறுவனங்கள், கடைகளில் வாடிக்கையாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்தியிருந்தால் மட்டும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்த உரிமையாளர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 6 Dec 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...