/* */

திண்டுக்கல் காவல் நிலையத்தில் மத போதகர் மீது பாஜக புகார்

இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வரும் மத போதகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி புகார்.

HIGHLIGHTS

திண்டுக்கல் காவல் நிலையத்தில் மத போதகர் மீது பாஜக புகார்
X

மத போதகரை கைது செய்ய பிஜேபி கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் கார்த்திக் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் வினோத், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மத போதகர் ஜார்ஜ் பொன்னையா, இந்து மத உணர்வாளர்களை புண்படுத்தும் வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார். எனவே மத போதகர் ஜார்ஜ் பொன்னையா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் மத போதகரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும் போது மண்டல தலைவர் ரமேஷ், வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் சதீஷ், இளைஞரணி தலைவர் செந்தில்வேல் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 22 July 2021 3:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு