/* */

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபர் ஒருமணி நேரத்தில் கைது

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபரை ஒரு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகிறது

HIGHLIGHTS

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி  மிரட்டிய நபர் ஒருமணி நேரத்தில் கைது
X

கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டும் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் பழனி ரோடு வசந்த் அன் கோ அருகே இருவர் கத்தியை காட்டி ஒருவரை மிரட்டி பின் அவரை வெட்டினர், மேலும் கடையில் உள்ளே புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர்.

இது குறித்து தகவலறிந்த எஸ்பி சீனிவாசன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் கத்தியை காட்டி மிரட்டிய கோகுல் ராஜ் (24) மற்றும் குட்லி பிரபு(33) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் இருவரையும் கைது செய்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Updated On: 7 Sep 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!