/* */

பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு: திண்டுக்கலில் வகுப்பறைகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
X

வகுப்பறைகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் ஊழியர்.

தமிழகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வைரஸ் தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்து வருகின்றனர்.

முதல் அலை, இரண்டாம் அலை என வைரஸ் தொற்றின் தாக்கத்திலிருந்து தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் எனவும், அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களை வரவேற்கும் விதமாகவும், அதே போல் பள்ளிகளை தூய்மை செய்யும் பணியும், மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் கிருமிநாசினி மருந்துகளும் தற்போது தெளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 27 Aug 2021 10:27 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு