/* */

தர்மபுரியில் தா.பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தர்மபுரியில் தா.பாண்டியன் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிப்பு
X

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாஜி மாநில செயலாளரும், மாஜி எம்பியும், 60 ஆண்டுகள் தமிழக அரசியல் பணியாற்றிய தா.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு தினம் தர்மபுரியில் அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார்.மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் தா.பாண்டியன் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.மாவட்டச் செயலாளர் தேவராசன், மூத்த நிர்வாகி அப்புனு ஆகியோர் அஞ்சலி செலுத்தி பேசினர்.

இதில் ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவர் சுதர்சனன்,உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் மனோகரன்,தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்டக்குழு உறுப்பினர் வணங்காமுடி, நிர்வாகி சின்னராசு, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற பொறுப்பாளர் தமிழமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

Updated On: 27 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்