/* */

கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி

தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரமாக போராடி இரவு 11 மணியளவில் குழந்தைராஜின் உடலை மீட்டனர்.

HIGHLIGHTS

கடத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
X

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் குழந்தைராஜ் 24. கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை 6 மணியளவில் அக்கிராமத்தில் உள்ள முருகேசன் என்பவரின் விவசாய கிணற்றில் மோட்டார் பழுது பார்க்க கிணற்றில் இறங்கும் போது தவறி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கும், கடத்தூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று இரண்டு மணி நேரமாக போராடி இரவு 11 மணியளவில் குழந்தைராஜின் உடலை மீட்டனர். இவருக்கு புவனேஸ்வரி 20 என்ற மனைவி உள்ளார்.புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?