/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு தொடர்பாக, 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு
X

கோப்பு படம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோம்பூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.80.விவசாயி. அப்பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலம் சம்பந்தமாக, அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்க்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது .

இந்த நிலையில், வெங்கடாசலம், அவரது மகன்கள் மாதேஷ், மாது ஆகிய மூவரும் சேர்ந்து, அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அண்ணாமலை தரப்பினரின் புகாரை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Updated On: 17 Sep 2021 1:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  4. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  8. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  10. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...