/* */

பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது

பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் பெண் கைது

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட  பெண் கைது
X

பாலக்கோடு அருகே 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் பெண் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் வளர்மதி தலைமையில், உதவி ஆய்வாளர் செந்தில் முருகன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சிவபெருமாள், அருள் மற்றும் தலைமை காவலர் செந்தில்குமார், பெண் தலைமை காவலர் கல்பனா ஆகியோர் வாகனசோதனை மேற்கொண்டனர்.

தருமபுரி புலிக்கரை பாலக்கோடு பகுதியில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக ரைடு சென்றபோது பாலக்கோடு பனங்காடு சேர்ந்த முனியப்பன் மனைவி ராணி என்பவர் தலா 50 கிலோ எடையுள்ள 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடத்தியதற்காக கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 18 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  4. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  6. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  7. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  9. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  10. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு