/* */

பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை
X

தர்மபுரி மாவட்டம் பாலகோடு அடுத்த காட்டம்பட்டியை சேர்ந்தவர் துரைசாமி, வயது 70. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் செய்து வைத்த அவர், மகனுக்கு பெண் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பாலக்கோடு அடுத்த பி.செட்டிஹள்ளியை சேர்ந்தவர் சித்தன், வயது 70. இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகனுக்கு விவசாய நிலத்தை பிரித்து கொடுத்துள்ளார். இதில், தந்தை, மகனுக்கு வழித்தட பிரச்னை ஏற்பட்டு வந்தது. மனவேதனையில் இருந்த சித்தன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு சம்பவங்கள் குறித்து பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 24 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?