/* */

பாலக்கோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பாலக்கோடு அருகே பெங்களூருவுக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

பாலக்கோடு அருகே ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பெங்களூருவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பதுக்கி வைத்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து பாலக்கோடு வட்ட வழங்கல் அலுவலர் முல்லை கொடி மற்றும் அலுவலர்கள் பாலக்கோடு அருகே ஜோதிஅள்ளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி ராணி (வயது38) என்பவரது வீட்டில் பெங்களூருவுக்கு கடத்துவதற்காக 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Updated On: 2 Feb 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  2. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  3. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  4. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  6. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  8. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  9. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  10. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...