/* */

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

காரிமங்கலம் அருகே ஒரு டன் ரேசன் அரிசி பறிமுதல்: போலீசார் அதிரடி
X

பைல் படம்.

தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன் (பொறுப்பு) உத்தரவின் பேரில் எஸ்.ஐ.,க்கள் இராமர், சிவபெருமாள் மற்றும் போலீசார் காரிமங்கலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எலுமிச்சனஹள்ளி பஸ் நிறுத்தம் அருகே சில மூட்டைகள் இருந்ததைக் கண்டனர். அதில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் முனியப்பன் எனபது தெரியவந்தது. முனியப்பன் தற்போது தலைமறைவாக உள்ளார். தர்மபுரி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து முனியப்பன் என்பவரை தேடி வருகினறனர்.

Updated On: 5 March 2022 4:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...