/* */

காரிமங்கலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

காரிமங்கலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; அத்துடன் இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காரிமங்கலத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
X

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம் பேரூராட்சியில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால் பலபேர் முகக்கவசம் அணியாமல் நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் தலைமையிலான குழு காரிமங்கலம் பகுதிகளில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் போது முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களுக்கு தலா ரூ.200 வீதம் இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று பேரூராட்சிக்குட்பட்ட கடைகளில் முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்து வந்த உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அறிவுரை வழங்கப்பட்டது.

Updated On: 19 April 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  6. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  7. வீடியோ
    போராட்டங்களை மக்கள் மீது திராவிட அரசுகள் தினிக்குது !#protest #dmk...
  8. வீடியோ
    சமூக நீதி சொல்லிட்டு எத்தனை இஸ்லாமியருக்கு சீட் கொடுத்தாங்க ! #seeman...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!