/* */

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில், கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு கடந்த 5 நாட்களாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அரவைக்கு கொண்டு வந்த கரும்புகள் காய்ந்து வருகின்றன.
அரவை நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து, ஆலை நுழைவாயிலில் கரும்பு டிராக்டர்களுடன் விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் காய்ந்து கிடக்கும் கரும்பை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Updated On: 30 March 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  10. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...