/* */

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா
X

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் கலைகட்டிய எருதுவிடும் விழா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளியில் அங்காளம்மன் திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு எருது விடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு தொடங்கிய எருதுவிடும் விழாவில் தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர் பிஎன்பி இன்பசேகரன் கொடியசைத்து விழாவினை தொடக்கி வைத்தார் மற்றும் மாரண்டஅள்ளி டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 க்கும் அதிகமான காளைகள் பங்கேற்று ஓடுபாதையில் சீறிப் பாய்ந்து ஓடின.

எருது விடும் விழாவை கண்டுகளிக்க சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து கண்டு ரசித்தனர்.

Updated On: 28 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை