/* */

கம்பை நல்லூர் அருகே பெண் தற்கொலை

கம்பை நல்லூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

கம்பை நல்லூர் அருகே பெண் தற்கொலை
X

பைல் படம்.

கம்பைநல்லுார் அடுத்த கடம்பரஹள்ளியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சித்ரா, வயது 38. தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக சித்ரா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வீட்டில் நைலான் கயிற்றால் சித்ரா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சித்ராவின் அண்ணன் சென்னகிருஷ்ணன் அளித்த புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Oct 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  3. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  5. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  6. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  7. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  9. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  10. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...