/* */

அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்

HIGHLIGHTS

அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
X

மாதிரி படம் 

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவில் செல்லும் தெண்பெண்ணை ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதபதாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் இன்று காலை கொடுத்த தகவலின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர் .

கடந்த சில நாட்களாக மழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இந்த தண்ணீரில் யாரேனும் கிராம மக்கள் அடித்து செல்லப்பட்டு இருந்தார்களா அல்லது கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி வீசப்பட்டனர் என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடல் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது அந்த சடலத்தை மீட்கும் பணியில் கோட்டப்பட்டி போலீசார் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இறந்தவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Updated On: 7 Nov 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!