/* */

கம்பை நல்லூர் அருகே இளம்பெண் உயிரிழப்பு: ஆர்.டி.ஓ விசாரணை

கம்பை நல்லூர் அருகே இளம்பெண் உயிரிழப்பு: ஆர்.டி.ஓ விசாரணை

HIGHLIGHTS

கம்பை நல்லூர் அருகே இளம்பெண் உயிரிழப்பு: ஆர்.டி.ஓ விசாரணை
X

கம்பைநல்லுார் அருகே, இளம்பெண் இறந்தது குறித்து ஆர்.டி.ஓ., விசாரித்து வருகிறார்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பட்டகப்பட்டியை சேர்ந்தவர் பொன்மணி, வயது ,22, இவருக்கும், வெதரம்பட்டி புதுாரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பொன்மணி மூன்று மாதம் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொன்மணி அனுமதிக்கப்பட்டார். பின், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பொன்மணியின் தந்தை கோவிந்தன், 52, இன்று கம்பைநல்லுார் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து

திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆவதால்,ஆர்.டி.ஓ.விசாரணைக்கு பணிந்து அனுப்பினர். அரூர் ஆர்.டி.ஓ., முத்தையன் விசாரித்து வருகிறார்.

Updated On: 29 Aug 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை