/* */

அரூர் அருகே கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார்

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அரூர் அருகே கஞ்சா விற்றவரை கைது செய்த போலீசார்
X
பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பாளையம் கிராமத்தில், இன்று அரூர் சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அங்குள்ளை வீட்டின் பின்புறம், கஞ்சாவை விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக, வடிவேல் வயது 55, என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 22 Sep 2021 3:41 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!