/* */

அரூரில் கடை வாடகை தகராறில் மோதல்: 4 பேருக்கு போலீசார் வலை

அரூரில் கடை வாடகை தொடர்பான மோதல் விவகாரத்தில், 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

அரூரில் கடை வாடகை தகராறில் மோதல்: 4 பேருக்கு போலீசார் வலை
X

தருமபுரி மாவட்டம், அரூர், கீழ்பாட்சாபேட்டையை சேர்ந்தவர் நாகராஜன், 42. இவருக்கு சொந்தமான கடையை குபேந்திரன் நகரை சேர்ந்த சுரேஷ்பாபு, 45, என்பவருக்கு கடந்த, 2019 ஜனவரி முதல், வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், வாடகை பணம் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த, 26ல் இருதரப்பினரும் மோதிக் கொண்டனர். நாகராஜன் மற்றும் சுரேஷ் பாபு ஆகிய இருவரும் தனித்தனியாக அரூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி, சுரேஷ்பாபு அவரது நன்பர் ஹரிஷ், 23 , நாகராஜன், அவரது மனைவி தேன்மொழி ஆகிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 30 March 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...