/* */

அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழப்பு

அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

அரூர் அருகே மூச்சுத்திணறலால் பெண் குழந்தை உயிரிழப்பு
X

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த டி.ஆண்டியூரை சேர்ந் தவர் திருப்பதி, 28; இவரது மனைவி வினிதா; தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த மூன்றரை மாதங்களுக்கு முன், பிறந்த இரண்டாவது குழந்தை கனிஷ்காவிற்கு கடந்த, 30ந்தேதி தாய்ப்பால் கொடுக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு, ஊத்தங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மீண்டும் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்தது. புகார் அடிப்படையில், கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 2 April 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது