/* */

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?

மின் தடங்கல் குறித்து புகாரளிக்கும் பிரத்யேக தொலைபேசி எண் செயல்படாததை சரி செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

செயல்படாத 1912 புகார் தொலைபேசி எண்: சரி செய்யுமா மின்வாரியம்?
X

பைல் படம்.

தர்மபுரியில் கடந்த 10 நாட்களாக மின் விநியோகம் குறித்து புகார் தெரிவிக்கும் பிரத்யேக தொலைபேசி எண்ணான 1912 செயல்படவில்லை.

இதனால் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் தடங்கல், மழை, சூறைகாற்று தொடர்பாக மின்கம்பம் சாய்ந்துள்ள. மின் கம்பி அறுந்துள்ள தகவல் தொடர்பான விவரங்களை பதிவு செய்யமுடியாமல் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் 1912 எண்ணை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 5 May 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?