/* */

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 28 பேர் கொரோனாவால் பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 28 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 28 பேர் கொரோனாவால் பாதிப்பு
X

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 30 ஆம் தேதி ஒரே நாளில், 28 பேர் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 26 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டு 25502 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 339 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 235 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் இன்று ஒரே நாளில் 31 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அதிகாரபூர்வமாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 30 July 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  2. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  3. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  5. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  6. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  7. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  10. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...