/* */

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலைவிழாவில் ‘பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்’ என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது.

HIGHLIGHTS

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா
X

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவில் தெருக்கூத்து கலைநிகழ்ச்சி. 

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் கலைவிழா நடைபெற்றது. கரகாட்டம், சிலம்பாட்டம், காளியாட்டம், பறையாட்டம் ஆகிய மாணவர்களின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

முத்தாய்ப்பாக, இயற்கை வளம் பாதுகாப்பு, மனிதநேயம், சமத்துவம் பேணுதல், பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி "பூலோகமும், புவியரசனின் ருத்ரதாண்டவமும்" என்னும் தலைப்பில் நவீன விழிப்புணர்வு தெருக்கூத்து நடைபெற்றது. இதில் பேராசிரியர் முருகதாஸ் சூரன் கதாப்பாத்திரத்தில் வேடமேற்று மாணவர்களை வழிநடத்தினார்.

இக் கலைவிழாவினை கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் சிவப்பிரகாசம் ஒருங்கிணைத்தார்.

Updated On: 25 May 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  2. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  3. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  4. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  5. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  8. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  9. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு
  10. உடுமலைப்பேட்டை
    உடுமலை அருகே குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்