/* */

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன் யூரியா வருகை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து சரக்கு இரயில் முலம் 951 மெ.டன் மங்களா யூரியா, 373 மெ.டன் மங்களா டி.ஏ.பிவந்துள்ளது.

HIGHLIGHTS

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன்  யூரியா வருகை
X

தர்மபுரி இரயில் நிலையம் வந்து சேர்ந்த யூரியா.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து 951 மெ.டன் மங்களா யூரியா, 373 மெ.டன் மங்களா டி.ஏ.பி சரக்கு இரயில் முலம் வந்திறங்கியுள்ளது.

தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தர்மபுரி மாவட்டத்திற்கு மங்களுரிலிருந்து இருந்து 951 மெ.டன் யூரியா, 373 மெ.டன் டி.ஏ.பி சரக்கு இரயில் மூலம் இன்று தர்மபுரி இரயில் நிலையம் வந்து சேர்ந்தது.

தருமபுரி வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு), தாம்சன், தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகளுக்கு மங்களா யூரியா உரம் லாரிகள் மூலம் பிரித்தனுப்படும் பணியினை நேரில் ஆய்வு செய்தார்.

தர்மபுரி மாவட்டத்திற்கு 280 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 92 மெ.டன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 481 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 219 மெ.டன். சேலம் மாவட்டத்திற்கு 150 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 52 மெ.டன். திருப்பத்துர் மாவட்டத்திற்கு 25720 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 5 மெ.டன். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 20 மெ.டன் யூரியாவும், டி.ஏ.பி 5 மெ.டன் லாரிகள் மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. இந்த ஆய்வின் போது தர்மபுரி எம். சி.எப் விற்பனை அலுவலர் பரணி உடனிருந்தனர்.

விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் யூரியா மற்றும் டி.ஏ.பி பெற்று பயனடையுமாறு தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 8 Feb 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது