/* */

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் : புதிய கிளை திறப்பு

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்,புதிய கிளை, பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.

HIGHLIGHTS

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கம் : புதிய கிளை திறப்பு
X

விருத்தாசலத்தில் நடந்த விஜய் மக்கள் இயக்க புதிய கிளை திறப்புவிழா.

விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி, புதிய கிளை மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல்படி, மேற்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசாக கரும்பு, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் புதியதாக வழங்கப்பட்டன. விஜய் மக்கள் இயக்க புதிய கிளை மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் விருதை நகர தொண்டரணி தலைவர் ரமேஷ் விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்.

வடமேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் ஆனந்த்,மாவட்ட தொண்டரணி பொருளாளர் ராஜி ஆகியோர் தலைமை தாங்கினர். கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் முன்னிலை வகித்தார். கடலூர் மேற்கு மாவட்டதலைவர் ராஜசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பெயர் பலகையை திறந்து,கொடியேற்றி, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.

Updated On: 15 Jan 2022 5:21 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  3. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  4. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  5. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  6. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  7. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை