/* */

கடலூர் அருகே குளம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கடலூர் கரையறவிட்ட குப்பத்தில் உள்ள கோவில் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினை எம்எல்ஏ ஐயப்பன் தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

கடலூர் அருகே குளம் தூர்வாரும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
X

கரையறிவிட்ட குப்பத்தில் கோவில் குளம் தூர்வாரும் பணி துவங்கியது 

கடலூர் அருகே கரையேறவிட்ட குப்பம் பகுதியில் உள்ள அப்பர் கோயில் அப்பர் குளம் தூர்வரப்படாமல் இருந்தது. குளத்தை சீரமைக்க இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

கிராம மக்கள், கோவில் உபயதாரர்கள் ஒன்றிணைத்து 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளத்தை தூர்வாருதல், குளத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் குளம் தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தார். இதற்காக நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்எல்ஏ, கோவில் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கோவில் பணிக்காக ஒப்பந்ததாரர் நித்தியானந்தம் ஆறு லட்ச ரூபாய் செலவாகக்கூடிய பணிய 3 லட்ச ரூபாய்க்கு செய்து தருவதாக தெரிவித்து பணிகளை தொடங்கியுள்ளார்.

Updated On: 6 Sep 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!